பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
ரோகிணி:
எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.
ரோகினி நட்சத்திரம்
கிருஷ்ணன், வாலி, பீமன், ஆண் நாகம்,
மதி, மந்திரம், அவுஷதம், மூன்றும் தெரிந்தவர், ஜோதிடத்திற்கு சிறப்பு, நிறைய விஷயங்கள் தெரிந்தவர், மாமன், அத்தை சொத்து வரும் வந்தால் இவருக்கு ஆகாது,
கிருஷ்ணன் அறிவுக்கு வேலை கொடுத்தவர், கிருஷ்ணன் சாரதியாக விளங்குபவர், ஆதலால் இவர் வாகனம் மிகச் சிறப்பாக நன்றாக ஓட்டுவார், தாய்மாமன் இடம் பிரச்சனை, கல்வியில் ஏதேனும் ஒரு தடை ஏற்படுகிறது, கல்வித்தடை ஏற்பட்டால் ஹயக்ரீவர் ஏலக்காய் மாலை தந்து வணங்கினால் சிறப்பு, இவர் ஏலக்காயை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர சிறப்பு, நிறைய பேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள், கிருஷ்ணர் என்றால் உபதேசம் என்று பொருள் ஆக உபதேசம் செய்யக்கூடியவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள், எப்போதும் இவர்கள் அதிகாரத்தால் எந்த காரியத்தையும் செய்ய முடியாது, அன்பால் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் அப்போது இவர்களுக்கு வெற்றி, இவர்களுக்கு பஸ் பிரயாணம் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, உதாரணமாக குறித்த நேரத்தில் பஸ் கிடைக்காது, யானையிடம் ஆசிர்வாதம், உணவு கொடுப்பது இவருக்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது, அடிக்கடி மர சாமானங்கள், பர்னிச்சர்கள் பழுது ஏற்படுகிறது, இதற்கு மரபொம்மை கோவிலுக்கு தானம் தருவது சிறப்பு, அடிக்கடி டீ சாப்பிடுவது டீக்கடை இவருக்கு சிறப்பு, ஒரு டாக்குமெண்ட் பார்க்கிறார் என்றால் அது டீக்கடையில் பார்த்தால் இவருக்கு சிறப்பு, வாஷிங் மெஷின் பிரச்சனை, இதற்கு சிறிய துவைக்கும் கல் ஒன்றை உடைக்க சிறப்பு, அப்படி செய்தால் பணம் பொருளாதார பிரச்சனை சரி ஆகிறது, பேங்கில் சிறுசேமிப்பு செய்வது நன்று, வீட்டில் பணத்தை வைத்துக் கொண்டே இருந்தால் எதற்கு பணத்தை வைத்து இருந்தார்களோ அந்த சமயம் அந்த பணம் சரியாக உதவுவது இல்லை, இ எம் ஐ ஆகாது, வாங்கினால் பணம் கட்டுவதில் தடை ஏற்படுகிறது, எந்த ஒரு பொருளையும் முழுத்தொகை கொடுத்து வாங்குவது சிறப்பு, படித்து வரவில்லை என்றால் தனிமையில் விட்டு படிக்க வைப்பது சிறப்பு…
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️