பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
பூரம்:
நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச் சேய்ன்ஞலூர் மேயவனே.
பூரம் நட்சத்திரம்
ஆண்டாள் பிறந்த நட்சத்திரம், பகன் தேவதை,அக்கினி பகவான் வழிபாடு சிறப்பு, காவல் தெய்வத்தை வழிபடுவது சிறப்பு, அடுத்தவர்களிடம் போட்டி போடும் போட்டி போடுவது இவருக்கு ஆகாது, மாதுளம் பழம் தானம் சிறப்பு சாப்பிடுவது சிறப்பு, வேறு பெண்கள் தொடர்புகள் ஆகாது, ஏழைகளுக்கு அல்லது தாய் ஸ்தானத்தில் உள்ள பெண்ணுக்கு பணத்துடன் தானம் தர வேண்டும், அசைவ உணவு ஆகாது, காம்பவுண்ட் சுவர் இருந்தால் சிறப்பு, தன்னைத் தானே ஒரு வட்டம் போட்டு வாழ வேண்டும், கெமிக்கல் பொருள்கள் சிறப்படையும், உலகப் புகழ் தரும் நட்சத்திரம், ஊரு நாடு, வீடு சமுதாயத்தில் புகழ் பெறும், சக்தி மயானது, முதலில் பெண் பிறந்தால் பிறகும் பெண் பிறக்கும், முதலில் ஆண் பிறந்தால் பிறகும் ஆண் பிறக்கும், வயிற்று வலி உடைய நட்சத்திரம், திருமண வாழ்க்கையில் பிரச்சனை, மற்றவர்கள் தேடி வந்து உதவுவார்கள், சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தத் தெரியாது, வாழத் தெரியாதது பூரம் என்ற பழமொழி உண்டு, ஏதேனும் ஒரு தீய பழக்கம் இருக்கும் அது ஆகாது, சிலர் நல்ல வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள், சிலர் பந்தா பேர்வழி, டீச்சிங் செய்தால் சிறப்பு, சுக போக வாழ்க்கைக்காக நிறைய கடன் வாங்குவார்கள், வாழ்க்கை பூராவும் கடன் இருக்கும், மிகப்பெரிய ஆட்கள் பழக்கவழக்கம் இருக்கும், படுக்கை பொருட்களை அழகாக பயன்படுத்துவார்கள், வெள்ளை நிறம் அல்லது மஞ்சள் நிறம் சிறப்பு, நாட்டியம் மியூசிக் ஈடுபாடு இருக்கும் கடைசி வரை செயல்படுத்துவார்கள், ரத்த சம்பந்தமான வியாதி உண்டு, விபத்து நட்சத்திரம், ஆண்டாள் வழிபாடு சிறப்பு, நரசிம்மர் வழிபாடு சிறப்பு, சமயபுரம் மாரியம்மன் வழிபாடு சிறப்பு, பத்மநாதபுரம் வழிபாடு சிறப்பு, காமாட்சி அம்மன் வழிபாடு சிறப்பு…
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️