திருவாதிரை/ஆதிரை

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

திருவாதிரை/ஆதிரை:

கவ்வைக் கடல் கதறிக் கொணர்

முத்தம் கரைக்கு ஏற்றக்

கொவ்வைத் துவர் வாயார்

குடைந்து ஆடும் திருச்சுழியல்

தெய்வத்தினை வழிபாடு செய்து

எழுவார் அடி தொழுவார்

அவ்வத் திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே.

திருவாதிரை நட்சத்திரம்

சிவபெருமான், ருத்ரன், கால பைரவர், ஆண் நாய்,
சிவபெருமான் திருவிளையாடல் புரிந்ததால், தில்லு முல்லு திருவாதிரை என்ற பழமொழி உண்டு, சிவபெருமான் விஷத்தை உண்டதால், தற்கொலைக்கு முயன்றவர்கள், ஒரு நாளாவது தற்கொலைக்கு முயன்றவர்களை சொல்லும், கர்ப்பப்பை பிரச்சனை அல்லது கர்ப்பப்பை எடுத்தவர்களை சொல்லும், ஒழுக்கமான திருவாதிரை உலகத்தை ஆளும், காணாமல் போனவர்களைச் சொல்லும், அல்லது வெளி மாநிலம் வெளிநாடு சென்றவர்களை சொல்லும், குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தவர்களை சொல்லும், அல்லது வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தவர்களை சொல்லும், பேச்சு கனிரென்று இருக்கும், பேச்சில் வேகம், அல்லது சத்தம் இருக்கும், கருத்து சுதந்திரம் உடையது திருவாதிரை, பேச்சு சுதந்திரம் உடையது திருவாதிரை, இவர்கள் பேச்சில் யாரும் தலையீடு செய்யக்கூடாது, இஎன்டி ப்ராப்ளம் உண்டு, நாய் நன்றி மறவாதது, இவர் எதையும் சரி செய்யக் கூடியவர், ஒன்று பிரம்மாண்டம் அல்லது பிரச்சனைகளை அதிகம் ஏற்படுத்தி விடும், கலக்கலாம் சூழ்நிலை ஏற்படும், ஒரு காலத்தில் ஆவது இவர்கள் அற்புதமாக செயல்படுவார்கள், அல்லது ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார் என்று சொல்வார்கள், இவருக்கு நாய் கடி உண்டு, தாராள மனப்பான்மை கொண்டவர்கள் அப்படி இருக்க வேண்டும், மருத்துவ உதவி இருக்கும், சூரிய நமஸ்காரம் மிக மிக சிறப்பு,மரத்தால் ஆன பொருட்கள் அனைத்தும் இவருக்கு மிக மிகச் சிறப்பு, அனுதினமும் தனது கையைப் பார்த்து வணங்கி வர வேண்டும் தங்களின் உள்ளன் கையில் தெய்வங்கள் நிறைந்து இருக்கின்றது, இவர்கள் கைபிடித்து நட்பு தெரிவித்தால் அவர்களுக்கு இறைவனே கை பிடித்ததாக தோன்றும், இவர்கள் மழையில் நனைந்தாள் தோஷங்கள் விலகும், இறைவனுக்கு நல்லெண்ணெய் கொடுப்பது சிறப்பு, விளக்கு ஏற்றுவது சிறப்பு, வீர விளையாட்டில் கலந்து கொள்ளக் கூடாது, விவசாயத்திற்கு ஆகாது சிறிய அளவில் வேண்டுமென்றால் செய்யலாம், பிறரிடம் கேள்வி கேட்டு பதில் வாங்காமல் விட மாட்டார்கள்.
சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருக்கடையூர், உத்தரகோசமங்கை, நந்தன்கோடு இந்த ஆலயங்கள் இவருக்கு சிறப்பு பொதுவாக அருகில் உள்ள சிவன் ஆலயங்கள் அனைத்தும் இவருக்கு சிறப்பு, பிரதோஷ வழிபாடு மிக மிகச் சிறப்பு….

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️