சித்திரை

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

சித்திரை:

நின் அடியே வழிபடுவான்

நிமலா நினைக் கருத

என் அடியான் உயிரை வவ்வேல்

என்று அடர்கூற்று உதைத்த

பொன் அடியே இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

சித்திரை நட்சத்திரம்

விஸ்வகர்மா தேவதை, சக்கரத்தாழ்வார்,
ஆண் புலி, சித்திரை நட்சத்திரத்தார் பீட்டரில் கோவில் உண்டு, கோவில் கட்டளைதாரர், பிரதோஷ வழிபாட்டுக்கு உதவுபவர், மண்டகப்படி செய்வோர் சித்திரை நட்சத்திரம், ஆசிரியர், பேங்க் வேலையில் உள்ளவர் குடும்பத்தில் ஒருவர் உண்டு, மனைவி பெயரில் சொத்துண்டு, துர்க்கை வழிபாடு மிகுந்த சிறப்பை தரும், இவர் கொடுத்தும் உடையில் ஓர் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும் ஒரு டேமேஜ் இருக்கும், கடன் கொடுத்து கடன் வாங்குவது இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கின்றது, இவர்கள் கடன் கொடுத்தால் திருப்பி வராது, தூய்மையான ஆடைகளை அணிவார்கள், எந்தப் பொருளை எடுத்தாலும் தவறி தவறி கீழே விழுந்து கொண்டே இருக்கும், ஒன்றை பயன்படுத்துவதில் அவசரம் இருக்கும், தினமும் ஒரு குச்சியை உடைத்து போட்டு விட்டால் தோஷம் உடைந்து விடும், அடிக்கடி தேன் சேர்த்துக் கொள்வது நல்லது, டாக்குமெண்டில் கவனம் தேவை, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும், பித்த உடம்பு, வாக்கிங் செல்லும் போது கவனம் வேண்டும், சப்போட்டா பழம் சிறப்பு, டாய்லெட் ஒரு பிரச்சனையாக இருக்கும், ஆஞ்சிநேயர் ஆயுதம் தாங்கி காவல் தெய்வங்களுக்கு உணவு தருவது சிறப்பு, ரயில் பெட்டி இணைப்பை பார்ப்பது சிறப்பு, பிரிந்த குடும்பங்களை சேர்த்து வைப்பது சிறப்பு, சகோதரங்கள், பங்காளிகள் சண்டையை சீக்கிரம் தவிர்த்து இணைந்து கொள்ளுவது சிறப்பு, இல்லையென்றால் இந்தப் பிரச்சனை வம்சம் ரீதியாக தொடர்ந்து கொண்டே இருக்கும், கார் ஓட்டி பழகிக் கொள்வது சிறப்பு, இவர்களுக்கு வாகன தொழில் ஆகாது, ஜீவசமாதி வழிபாடு இவருக்கு சிறப்பு. அங்கு டைமண்ட் கற்கண்டு தருவது சிறப்பு இதனால் பொருளாதார சிறப்படையும், இரவில் இவர்களுக்கு நன்றாக கண் தெரியும், இரவில் பசிக்கின்ற நட்சத்திரம், கணவன் மனைவி பிரச்சனைக்கு தீர்வு காணும் நட்சத்திரம், நரசிம்மர் வழிபாடு சிறப்பு, ஏதேனும் நோயாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும், மதிய வேளையில் ரோட்டோரத்தில் உள்ளவர்களுக்கு தயிர் சாதம் ஊறுகாய் தண்ணீர் பாட்டில் உடன் தானம் தந்தால் மிகச் சிறப்பு

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️