புனர்பூசம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

புனர்பூசம்:

மன்னும் மலைமகள் கையால்

வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறும் தூப்பொருள்

ஆயின தூக்கமலத்து

அன்னவடிவின அன்புடைத்

தொண்டர்க்கு அமுது அருத்தி

இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே.

புனர்பூசம்

அதிதி தேவதை, இயற்கை தெய்வம், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி, குரு ரமண மகரிஷி,

நல்ல மனிதர்கள், நேர்மை நாயம் சொத்து மேல் பற்று இல்லாதவர், காது அல்லது மார்பு பிரச்சனை உண்டு, சந்தேக எண்ணம் உண்டு, அது அறவே ஆகாது, என்னால் எந்த காரியத்தையும் செய்ய முடியும் என்று எண்ணம் அதுவே இவர்களுக்கு பிரச்சனையாக முடிகிறது, இவர்களுக்கு இடமாற்றம் செய்வது சிறப்பை தருகிறது, விளையாட்டுத்துறை சிறப்பு, ஏதேனும் ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும், நுணுக்கமான கலையை கற்றுக்கொள்ள வேண்டும், ரேடியோ டிவி, கம்ப்யூட்டர் சரி செய்வது சிறப்பு, இசைத்துறை பரதநாட்டியம் சிறப்பு, இயற்கையோடு ஒன்றி வாழ்வது சிறப்பு, வாட்டர் டேங்க் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் உடல் நலம் பாதிக்கும், இடத்துக்கு தகுந்தார் போல் இவர் மாறிக்கொண்டே செயல்படுவார் அதனால் அங்கே ஒரு கெட்ட பெயர் ஏற்படும், அவ்வாறு இவர்கள் செய்யக் கூடாது, ஏதோ ஏழைகளுக்கு உதவி செய்வது கோவில்களை சுத்தம் செய்வது மனிதர்களுக்கு வஸ்திரம் வாங்கி தருவது ஒருவருக்கு உதவி செய்தால் கை நிறைய காசு தர வேண்டும், தேன் உணவு இவர்களுக்கு சிறப்பு அழுக்கான எண்ணங்கள் வெளியேறும், தனது செயல்பாட்டை வேறு சமுதாயத்தில் வெளிப்படுத்தினால் கெட்ட பெயர் வரும், இவரை முன்னாடி பாராட்டுவார்கள் இவர் முதுகுக்கு பின்னால் இவர்களை தூற்றுவார்கள், பொதுக் கூட்ட மேடைகளில் இவர் கருத்து சொன்னால் இவருக்கு பிரச்சனையாக முடிகிறது, பொதுவாக இவர் கருத்து ஒரு சர்ச்சையில் முடிகிறது, ஆயுதம் ஏந்தியே தெய்வத்தை வழிபட சிறப்பு, வன தேவதை வழிபாடு சிறப்பு, வேலை செய்யும் இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் பொதுவாக வாயை கட்டுப்படுத்த வேண்டும் வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வதால் சிறப்படைவது இல்லை அவ்வாறு செயல்படக்கூடாது, இவர்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் இரக்கம் ஏற்றம் இருந்து கொண்டே இருக்கும், உணவுத் தொழில் சிறப்பு தனது வீட்டுக்கு வருபவர்களை வெறுங்கையோடு அனுப்பக்கூடாது, இந்த நட்சத்திரம் பூனை நட்சத்திரம் பூனைக்கு உணவு தருவது சிறப்பு…

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️